Author: இந்திரா பார்த்தசாரதி

திருப்பிக் கொடுத்துவிடலாம். சுவையான கற்பனை, ‘ஈகோ’ திருப்தி அடைந்தால் சரி.

சுவையான கற்பனை, ‘ஈகோ’ திருப்தி அடைந்தால் சரி.

கண்ணுக்குத் தெரியுதோ இல்லியோ. எதிலயாவது நம்பிக்கை இருந்தாத்தான் சமூகங்கிற வண்டி ஓடும்.”

பிரபஞ்சத்தில் ‘மனிதன்’ என்ற பொதுக் கருத்தின் தனிமை வற்புறுத்தப்படுவதை அவன் எதிர்த்தானே தவிர, தனித் தன்மையைத் தியாகம் செய்த மனிதர்களால் உருவாவதுதான் சமூகம் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

சமூக மதிப்புகளின் பாதிப்பினால்தான், அதாவது இவற்றை ஏற்றுக்கொள்வதினாலோ அல்லது எதிர்ப்பதினாலோ ஒரு தனி மனிதனின் மனோதத்துவப்

‘சிந்தனையைக் கொன்றுவிடு; அல்லது மூச்சை நிறுத்திவிடு…’

“ஒன்றுமில்லாத சாதாரண விஷயங்களையும் ஒரு மந்திரமாக்கி, ரஸம் காணுவதுதான் நம் நாட்டு கிராம மக்களுடைய இயல்பு. தினசரி வாழ்க்கைக்கு இது முக்கியத்துவம் தருகிறது. அவர்களுடைய சுவாரஸ்யத்தை நாம் கெடுக்கவேண்டாம்”

“கடவுளும் சும்மா திண்ணைத் தூங்கியாத்தானிருக்காரு, உலகத்திலே நடக்கிற அக்கிரமத்தைப் பாத்திண்டு… ஆனா அவர் இருக்கார்ங்கிற நினைவு நமக்கு ஒரு தெம்பா இருக்கு இல்லியா?”

கல்வி அறிவற்ற மக்களுக்கு கோஷங்களையே உணவாகத் தந்து ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் நாடகம் எப்பொழுது முடிவடையப் போகிறது?

நம்ம நகரங்கிறது ஒரு போலித்தனமான அமைப்பு.